News January 1, 2025
தஞ்சை: புகையிலை விற்றவர்களுக்கு 2 கோடி அபராதம்

தஞ்சை மாவட்டத்தில் ஓராண்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 929 பேர் கைது செய்யப்பட்டனர். புகையிலை பொருட்களை விற்பனையில் ஈடுபட்ட 1131 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் இருந்து ரூ.2,75,70,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 27, 2025
தஞ்சை மாவட்ட ரோந்து பணி விவரங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 26, 2025
தஞ்சை: 10th போதும் அரசு வேலை ரெடி!

Eklavya Model Residential Schools (EMRS) இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News October 26, 2025
தஞ்சை: ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே எட்டுபுலிகாடு அரசு நடுநிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நேற்று (அக்.25) பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பள்ளியின் ஆசிரியர் பாஸ்கர், அவருக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் விஜயா ஆகிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


