News January 1, 2025
தஞ்சை: புகையிலை விற்றவர்களுக்கு 2 கோடி அபராதம்

தஞ்சை மாவட்டத்தில் ஓராண்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 929 பேர் கைது செய்யப்பட்டனர். புகையிலை பொருட்களை விற்பனையில் ஈடுபட்ட 1131 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் இருந்து ரூ.2,75,70,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
தஞ்சை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
தஞ்சை: ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாப பலி

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமத்தில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி (21) என்பவர், சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவோணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
தஞ்சை: ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாப பலி

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமத்தில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி (21) என்பவர், சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவோணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


