News May 7, 2025
தஞ்சை: தரமற்ற உணவு குறித்து இனி எளிதாக புகார் அளிக்கலாம்

உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு தெரிந்த இந்த உங்க நண்பர்களுக்கும் SHARE செய்யவு
Similar News
News November 26, 2025
தஞ்சையில் அரசு வாகனம் ஏலம் அறிவிப்பு!

தஞ்சாவூர் மண்டல பேரூராட்சி அலுவலகத்தில் பயன்படுத்தி வந்த மகேந்திர பொலிரோ வாகனம் 10.12.2025ம் தேதி அன்று பொது ஏலத்தில் விடப்படுவதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பத்தாயிரம் ரூபாய் காப்புத் தொகை செலுத்தி வருகிற ஒன்பதாம் தேதிக்குள் விலை புள்ளி தயார் செய்து விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
தஞ்சையில் அரசு வாகனம் ஏலம் அறிவிப்பு!

தஞ்சாவூர் மண்டல பேரூராட்சி அலுவலகத்தில் பயன்படுத்தி வந்த மகேந்திர பொலிரோ வாகனம் 10.12.2025ம் தேதி அன்று பொது ஏலத்தில் விடப்படுவதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பத்தாயிரம் ரூபாய் காப்புத் தொகை செலுத்தி வருகிற ஒன்பதாம் தேதிக்குள் விலை புள்ளி தயார் செய்து விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
தஞ்சை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளது. எனவே, வாக்காளர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்குவதற்கும், விண்ணப்பத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


