News April 16, 2025
தஞ்சை: கோழிப்பண்னையில் தீ விபத்து

தஞ்சை, சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி (48) என்பவர் பர்மா காலனி என்ற இடத்தில் கொட்டகை அமைந்து 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளும் கருகி உயிரிழந்தன. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் 189.40 மிமீ மழை பதிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் 3 மிமீ, திருவையாறு 5 மிமீ, ஒரத்தநாடு 30 மிமீ, பாபநாசம் 8 மிமீ, கும்பகோணம் 11 மிமீ, திருவிடைமருதூர் 7.80 மிமீ, பட்டுக்கோட்டை 7.50 மிமீ, அதிராம்பட்டினம் 7.70 மிமீ, பேராவூரணி 8 மிமீ, மதுக்கூர் 7.60 மிமீ என மாவட்டம் முழுவதும் சராசரியாக 189.40 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
News December 17, 2025
தஞ்சாவூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில் <
News December 17, 2025
தஞ்சை: டிப்ளமோ படித்தவர்களுக்கு ரயில்வே வேலை

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்படியாக 40
4. சம்பளம்: ரூ.16,338 – 29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


