News May 17, 2024
தஞ்சை: கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

நீடாமங்கலத்தை சேர்ந்தவர் ஹரிகரன் பழக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 28ஆம் தேதி தஞ்சை, வல்லம் புறவழிச் சாலையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தொழில் போட்டி காரணமாக நடைபெற்ற இந்தப் கொலையில் ஏற்கனவே ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது கூலிப்படையை சேர்ந்த அஜித், தென்னரசு ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
Similar News
News November 20, 2025
தஞ்சாவூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் படிவம் குறைபாடுகள் இல்லாமல் உரிய செயலியில் பதிவேற்றம் செய்திட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தலைமையில் (19.11.2025) அனைத்து வட்டார அலுவலர்கள் (சத்துணவு) அவர்களுக்கு ஆய்வு கூட்டம் நடந்தது.
News November 20, 2025
தஞ்சாவூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் படிவம் குறைபாடுகள் இல்லாமல் உரிய செயலியில் பதிவேற்றம் செய்திட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தலைமையில் (19.11.2025) அனைத்து வட்டார அலுவலர்கள் (சத்துணவு) அவர்களுக்கு ஆய்வு கூட்டம் நடந்தது.
News November 20, 2025
தஞ்சாவூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் படிவம் குறைபாடுகள் இல்லாமல் உரிய செயலியில் பதிவேற்றம் செய்திட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தலைமையில் (19.11.2025) அனைத்து வட்டார அலுவலர்கள் (சத்துணவு) அவர்களுக்கு ஆய்வு கூட்டம் நடந்தது.


