News May 17, 2024
தஞ்சை: கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

நீடாமங்கலத்தை சேர்ந்தவர் ஹரிகரன் பழக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 28ஆம் தேதி தஞ்சை, வல்லம் புறவழிச் சாலையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தொழில் போட்டி காரணமாக நடைபெற்ற இந்தப் கொலையில் ஏற்கனவே ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது கூலிப்படையை சேர்ந்த அஜித், தென்னரசு ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
Similar News
News December 2, 2025
தஞ்சாவூர்: கும்பேஸ்வரர் கோயிலில் நடிகர் சசிக்குமார்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை நேற்று காலை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் யானைக்கு பழங்களை வழங்கினார்.
News December 2, 2025
தஞ்சாவூர்: கும்பேஸ்வரர் கோயிலில் நடிகர் சசிக்குமார்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை நேற்று காலை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் யானைக்கு பழங்களை வழங்கினார்.
News December 2, 2025
தஞ்சை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

தஞ்சை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <


