News April 29, 2025

தஞ்சை கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

தொழிலாளர் தினமான (மே.1) தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

தஞ்சை: அரசு பேருந்து மோதி துடிதுடித்து பலி!

image

சின்னகோட்டரப்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கராஜ்(60). இவர் நேற்று காலை மகன் ஆனந்தராஜ், பேரன் தேவ்தஷ்வந்த் ஆகியோருடன் புகலூரிலிருந்து மோட்டார் சைக்கிளின் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அய்யனாபுரம்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் ரெங்கராஜ் பஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்தராஜ், தேவ்தஷ் வந்த் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

News November 18, 2025

தஞ்சை: அரசு பேருந்து மோதி துடிதுடித்து பலி!

image

சின்னகோட்டரப்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கராஜ்(60). இவர் நேற்று காலை மகன் ஆனந்தராஜ், பேரன் தேவ்தஷ்வந்த் ஆகியோருடன் புகலூரிலிருந்து மோட்டார் சைக்கிளின் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அய்யனாபுரம்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் ரெங்கராஜ் பஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்தராஜ், தேவ்தஷ் வந்த் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

News November 18, 2025

தஞ்சை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (நவ. 17) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!