News March 19, 2024
தஞ்சை: உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.2.70 லட்சம் பறிமுதல்!

தஞ்சை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.70 லட்சம் பறிமுதல் செய்யபட்டுள்ளது. பாலாஜி என்பவர் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆதலால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
தஞ்சாவூர்: கும்பேஸ்வரர் கோயிலில் நடிகர் சசிக்குமார்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை நேற்று காலை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் யானைக்கு பழங்களை வழங்கினார்.
News December 2, 2025
தஞ்சாவூர்: கும்பேஸ்வரர் கோயிலில் நடிகர் சசிக்குமார்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை நேற்று காலை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் யானைக்கு பழங்களை வழங்கினார்.
News December 2, 2025
தஞ்சை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

தஞ்சை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <


