News March 19, 2024
தஞ்சை: உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.2.70 லட்சம் பறிமுதல்!

தஞ்சை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.70 லட்சம் பறிமுதல் செய்யபட்டுள்ளது. பாலாஜி என்பவர் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆதலால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
தஞ்சை: கட்டாயம் போனில் இருக்க வேண்டிய எண்கள்

தஞ்சை மக்களே உடனே இந்த எண்கள் உங்கள் போனில் இருக்கா என்று பாருங்கள்! அவசர காலங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டிய எண்கள் குறித்து பார்க்கலாம்
1.பெண்கள் பாதுகாப்பு – 1091
2.குழந்தைகள் பாதுகாப்பு – 1098
3.பேரிடர் கால உதவி – 1077
4.விபத்து உதவி எண் – 108
5.காவல் கட்டுப்பாட்டு அறை – 100
6.தீ தடுப்பு, பாதுகாப்பு – 101
இந்த எண்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News September 18, 2025
தஞ்சையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
News September 18, 2025
தஞ்சாவூர்: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய<
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க…