News April 16, 2025

தஞ்சையில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>tnrd.tn.gov.in <<>>வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்…

Similar News

News November 3, 2025

தஞ்சை: B.E போதும் வேலை ரெடி!

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE .<<>>
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 3, 2025

தஞ்சை மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மணிமண்டபம், மதுக்கூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை (4/11/2025) காலை 9 மணி முதல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே போல் நாளை மறுநாள் (5/11/2025) ஒக்கநாடு கீழையூர், மாரியம்மன் கோயில், வீரமரசன்பேட்டை துணைமின் நிலையத்திலும் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 3, 2025

தஞ்சை: பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

image

திருவோணம் அருகே அனந்தகோபாலபுரத்தைச் சேர்ந்த முகமது கனி மனைவி பைரோஸ்பேகம் (40), வெள்ளிக்கிழமை இரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை நோக்கிச் சென்றபோது, நம்பிவயல் கடைவீதி வேகத்தடையில் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!