News April 10, 2025

தஞ்சையில் முதலைகள் பாதுகாப்பு மையம், அமைச்சர் அறிவிப்பு

image

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தஞ்சை மாவட்டம் அணைக்கரை பகுதியில் முதலைகள் அதிகம் இருப்பதால் இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது எனும் காரணத்தினால் முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்க ரூபாய் 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.

Similar News

News October 27, 2025

தஞ்சை: பாடலாசிரியர் சினேகன் தந்தை காலமானார்

image

மக்கள் நீதி மய்யத்தின் மாநில இளைஞர் அணி செயலாளரும் – திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர்.சினேகனின் தந்தை சிவசங்கு (102) இன்று (அக்.27) அதிகாலை 4:30 மணியளவில் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். மேலும் அவரது இறுதி சடங்கு நாளை காலை 11 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, கவிஞர் சினேகனின் சொந்த ஊரான புதுகரியப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

தஞ்சை: உளவுத் துறையில் வேலை!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 258
3. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
4. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
5. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
6. கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க…

News October 27, 2025

தஞ்சை: 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது!

image

ஒரத்தநாடு பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், சட்டவிரோத மது விற்பனை செய்த ஹேமலதா (48), ராஜலிங்கம் (28), மா.சேகர் (53), கோ.சேகர் (60), ராஜேந்திரன் (47), ராமசாமி (51), சித்ரா (55), குமார் செல்வம் (55) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 234 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!