News April 10, 2025
தஞ்சையில் முதலைகள் பாதுகாப்பு மையம், அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தஞ்சை மாவட்டம் அணைக்கரை பகுதியில் முதலைகள் அதிகம் இருப்பதால் இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது எனும் காரணத்தினால் முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்க ரூபாய் 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.
Similar News
News November 17, 2025
தஞ்சை: முதியவரிடம் ரூ.93 லட்சம் மோசடி

பாபநாசம் அருகே முருகப்பன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி போலியாக சிம் கார்டுகள் வாங்கி பாலியல் குற்றம், ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என மிரட்டி ரூபாய் 93 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 17, 2025
தஞ்சை: முதியவரிடம் ரூ.93 லட்சம் மோசடி

பாபநாசம் அருகே முருகப்பன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி போலியாக சிம் கார்டுகள் வாங்கி பாலியல் குற்றம், ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என மிரட்டி ரூபாய் 93 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 17, 2025
தஞ்சை: முதியவரிடம் ரூ.93 லட்சம் மோசடி

பாபநாசம் அருகே முருகப்பன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி போலியாக சிம் கார்டுகள் வாங்கி பாலியல் குற்றம், ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என மிரட்டி ரூபாய் 93 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


