News March 29, 2025
தஞ்சையில் மாநகரட்சி கூட்டம், பாதியிலேயே கிளம்பிய மேயர்

தஞ்சையில் பட்ஜெட் கூட்டம், நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர் சரவணன் திருவோடு ஏந்தி சாமியார் தோற்றத்தில் பங்கேற்றார். கவுன்சிலர் சரவணன், தஞ்சை மாநாட்டு அரங்கு திரையரங்கமாக மாற்றப்பட்டு தனியாருக்கு விட்டதில் ரூ.1 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதற்கு மேயர் பதிலளிக்க வேண்டும், என கேள்வி எழுப்பினார். அதற்கு மேயர் ராமநாதன் பதிலளிக்காமல் அரங்கை விட்டு சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
Similar News
News December 25, 2025
தஞ்சை மாவட்ட தீயணைப்பு நிலைய எண்கள்!

1. தஞ்சாவூர்-04362-238301,
2. ஒரத்தநாடு-04372-233422
3. பேராவூரணி-04343-232401
4. திருவிடைமருதூர்- 0435-2460101
5. கும்பகோணம்-0435-2431101
6. திருவையாறு-04362-260101
7. பாபநாசம்-04374-222101
8. திருக்காட்டுப்பள்ளி-04362-280401
9. பட்டுக்கோட்டை-04373-222101. இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 25, 2025
தஞ்சையில் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகன பொது ஏலமானது, நாளை (26.12.2025) காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் பழைய கோர்ட் ரோடு பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விருப்பமானவர்கள் 26ந் தேதி இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5,000 தொகையை செலுத்த வேண்டுமென காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(டிச.24) இரவு 10 முதல் இன்று(டிச.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


