News August 3, 2024
தஞ்சையில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு

தமிழ்நாடு அரசின் கும்பகோணம் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக பொன்முடி இன்று பணி ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு அரசின் சேலம் கோட்டத்தில் நிர்வாக இயக்குநராக பணிபுரிந்த இவர் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனராக பணி ஏற்றுக்கொண்டார் . இங்கு நிர்வாக இயக்குனராக இயக்குநராக இருந்த மகேந்திரகுமார் சென்னை கும்மிடிபூண்டி கூடுதல் இயக்குனராக சென்றார்.
Similar News
News November 13, 2025
தஞ்சை: இளம்பெண் தற்கொலை முயற்சி

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி காவிரி புது ஆற்றுப்பாலத்தில் இருந்து நேற்று 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் ஆற்றில் குதித்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற தீயணைப்புத் துறையினர் இதனை கவனிக்கவே, அவரை பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News November 13, 2025
தஞ்சை: கன்று குட்டியை காப்பாற்றிய வீரர்கள்

திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது பசு மாடு நேற்று நள்ளிரவு காவிரி ஆற்றின் நடுத்திட்டில் கன்று ஈன்று உள்ளது. ஆற்றில் தண்ணீர் செல்வதால் கன்று குட்டியுடன் கரை திரும்ப சிரமப்பட்டதை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் கன்று குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
News November 13, 2025
தஞ்சை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


