News April 14, 2024

தஞ்சையில் தயாராகும் வாக்கு எண்ணும் மையம்

image

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இதனையடுத்த தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்கு என்னும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

Similar News

News November 26, 2025

தஞ்சை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளது. எனவே, வாக்காளர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்குவதற்கும், விண்ணப்பத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்‌ மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

தஞ்சை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளது. எனவே, வாக்காளர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்குவதற்கும், விண்ணப்பத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்‌ மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

தஞ்சை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளது. எனவே, வாக்காளர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்குவதற்கும், விண்ணப்பத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்‌ மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!