News August 18, 2024
தஞ்சையில் கூட்டு வன்கொடுமை: பெண் எஸ்.ஐ. மாற்றம்

தஞ்சை மாவட்டத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனையடுத்து பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, அவரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பெண் போலீஸ் எஸ்.ஐ கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு உடனடி சட்ட உதவி வழங்காமல் அலைக்கழிக்க செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் பாப்பாநாடு பெண் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றி தஞ்சை எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 2, 2025
தஞ்சாவூர்: கும்பேஸ்வரர் கோயிலில் நடிகர் சசிக்குமார்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை நேற்று காலை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் யானைக்கு பழங்களை வழங்கினார்.
News December 2, 2025
தஞ்சாவூர்: கும்பேஸ்வரர் கோயிலில் நடிகர் சசிக்குமார்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை நேற்று காலை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் யானைக்கு பழங்களை வழங்கினார்.
News December 2, 2025
தஞ்சை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

தஞ்சை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <


