News March 29, 2025

தஞ்சையில் உயர் கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

image

தஞ்சை பெரியார் பல்கலைக்கழக வள்ளுவர் கூட்டரங்கில் இன்று (மா.29) காலை 10 மணிக்கு கல்லூரி கனவு முகாம் நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் தன்னார்வ இயக்கம் மற்றும் டான் போஸ்கோ குழுவும் இணைந்து, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தொழில், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News December 1, 2025

தஞ்சை: கனமழையால் 48 ஆடுகள் பலி!

image

ஒரத்தநாடு வட்டம் பின்னையூர் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் கக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த யேசு என்பவர், கிடையமைத்து சுமார் 350 ஆடுகளை அமைத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் மலைச்சாரலில் பாதிக்கப்பட்ட 48 ஆடுகள் உயிரிழந்தது. இதுகுறித்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

News December 1, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.30) இரவு 10 மணி முதல் இன்று (டிச.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 1, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.30) இரவு 10 மணி முதல் இன்று (டிச.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!