News March 29, 2025
தஞ்சையில் உயர் கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

தஞ்சை பெரியார் பல்கலைக்கழக வள்ளுவர் கூட்டரங்கில் இன்று (மா.29) காலை 10 மணிக்கு கல்லூரி கனவு முகாம் நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் தன்னார்வ இயக்கம் மற்றும் டான் போஸ்கோ குழுவும் இணைந்து, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தொழில், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News November 18, 2025
தஞ்சை: செயின் பறிக்க முயன்ற வாலிபருக்கு தர்ம அடி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தனியார் கிளினிக்கில் பணிபுரியும் செல்வி(35) என்பவர் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ஒரத்தநாடு போலீசார் நடத்திய விசாரணையில், திருட முயன்றது அப்துல்கனி(31) என்பது தெரியவந்தது. செல்வி அளித்த புகாரின் பேரில், அப்துல்கனியை போலீசார் கைது செய்தனர்.
News November 18, 2025
தஞ்சை: செயின் பறிக்க முயன்ற வாலிபருக்கு தர்ம அடி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தனியார் கிளினிக்கில் பணிபுரியும் செல்வி(35) என்பவர் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ஒரத்தநாடு போலீசார் நடத்திய விசாரணையில், திருட முயன்றது அப்துல்கனி(31) என்பது தெரியவந்தது. செல்வி அளித்த புகாரின் பேரில், அப்துல்கனியை போலீசார் கைது செய்தனர்.
News November 18, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தஞ்சை மாவட்டத்திற்கு இன்று மஞ்சல் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.18) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


