News April 4, 2025

தஞ்சையில் இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

image

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் TNPSC IV தேர்விற்கான கட்டணமில்லா இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருப்பனந்தாள், திருவோணம், கும்பகோணம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு பதிவு செய்ய ஆன்லைன் இணைய முகவரி ஆட்சியர் வழங்கியுள்ளார். மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும்.

Similar News

News November 18, 2025

தஞ்சை: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 18, 2025

தஞ்சை: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 18, 2025

தஞ்சை: 2 பள்ளி மாணவிகளை ஏமாற்றி திருமணம்!

image

கும்பகோணத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (24). அவர் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து திரும ணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைப்போல மற்றொரு மாணவியையும் ஏமாற்றி சரண்ராஜ் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்த புகாரில் 2 போக்சோ வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் சரண்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!