News January 23, 2025

தஞ்சையில் இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

image

பந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பூர் மேலத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சட்ட விரோதமாக புதுச்சேரி யூனியன் பிரேதச சாராய மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1510 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. கலியபெருமாள் மற்றும் சுமதியை 20ம் தேதி கைது செய்த நிலையில் இன்று (ஜன.23) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Similar News

News November 25, 2025

தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் சுய தொழில்கள் தொடங்கிட 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

News November 25, 2025

தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் சுய தொழில்கள் தொடங்கிட 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

News November 25, 2025

தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் சுய தொழில்கள் தொடங்கிட 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!