News April 27, 2025
தஞ்சாவூர்: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு !

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..
Similar News
News November 28, 2025
தஞ்சை: ஆற்றில் சடலமாக மிதந்த உடல்!

கல்லணை அருகே பாதிரகுடி வெண்ணாறு நடுக்கரை திட்டில் கவிழ்ந்த நிலையில் ஒரு பிரேதம் கிடப்பதாக தோகூர் விஏஓவுக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விஏஓ கிருத்திகா இது குறித்து தோகூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டபோது இறந்தவருக்கு 40 வயது இருக்கலாம் – அவர் யார்? என்பதும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 28, 2025
தஞ்சை: ஆற்றில் சடலமாக மிதந்த உடல்!

கல்லணை அருகே பாதிரகுடி வெண்ணாறு நடுக்கரை திட்டில் கவிழ்ந்த நிலையில் ஒரு பிரேதம் கிடப்பதாக தோகூர் விஏஓவுக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விஏஓ கிருத்திகா இது குறித்து தோகூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டபோது இறந்தவருக்கு 40 வயது இருக்கலாம் – அவர் யார்? என்பதும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 28, 2025
தஞ்சை கலெக்டர் அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று (நவ.27) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


