News April 23, 2025

தஞ்சாவூர்: ரூ.35,000 சம்பளத்தில் வேலை. இதை செய்தால் போதும்..

image

தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!

Similar News

News November 28, 2025

தஞ்சை: ஆற்றில் சடலமாக மிதந்த உடல்!

image

கல்லணை அருகே பாதிரகுடி வெண்ணாறு நடுக்கரை திட்டில் கவிழ்ந்த நிலையில் ஒரு பிரேதம் கிடப்பதாக தோகூர் விஏஓவுக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விஏஓ கிருத்திகா இது குறித்து தோகூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டபோது இறந்தவருக்கு 40 வயது இருக்கலாம் – அவர் யார்? என்பதும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 28, 2025

தஞ்சை: ஆற்றில் சடலமாக மிதந்த உடல்!

image

கல்லணை அருகே பாதிரகுடி வெண்ணாறு நடுக்கரை திட்டில் கவிழ்ந்த நிலையில் ஒரு பிரேதம் கிடப்பதாக தோகூர் விஏஓவுக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விஏஓ கிருத்திகா இது குறித்து தோகூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டபோது இறந்தவருக்கு 40 வயது இருக்கலாம் – அவர் யார்? என்பதும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 28, 2025

தஞ்சை கலெக்டர் அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று (நவ.27) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!