News April 18, 2025

தஞ்சாவூர்: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

image

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.இ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் <>rrbchennai.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News December 13, 2025

தஞ்சை: பொது விநியோகத் மக்கள் குறைதீர் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுவிநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் (ம) மக்களின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று (டிச.13) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

News December 13, 2025

தஞ்சை: திருட்டு வழக்கில் 3 இளைஞர்கள் கைது

image

கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி-சங்கீதா தம்பதியினர். பாலாஜி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், செல்போன்கள் திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சங்கீதாவின் தங்கை மகன் பீட்டர், தினேஷ், வசந்த் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

News December 13, 2025

தஞ்சை: திருட்டு வழக்கில் 3 இளைஞர்கள் கைது

image

கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி-சங்கீதா தம்பதியினர். பாலாஜி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், செல்போன்கள் திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சங்கீதாவின் தங்கை மகன் பீட்டர், தினேஷ், வசந்த் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!