News November 25, 2024
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

நாளை நவம்பர் 25 தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி மற்றும் தேவையான பொருட்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 20, 2025
தஞ்சை: நண்பனின் தங்கையை கர்ப்பமாக்கியவர் கைது!

திருவிடைமருதூரை சேர்ந்தவர் சரண் (19). கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவருடைய நண்பனின் 16 வயது தங்கைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கி பழகியதில் 16 வயது சிறுமி 2 மாதம் கர்ப்பமானார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சரணை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
News November 20, 2025
தஞ்சை: நண்பனின் தங்கையை கர்ப்பமாக்கியவர் கைது!

திருவிடைமருதூரை சேர்ந்தவர் சரண் (19). கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவருடைய நண்பனின் 16 வயது தங்கைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கி பழகியதில் 16 வயது சிறுமி 2 மாதம் கர்ப்பமானார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சரணை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
News November 20, 2025
தஞ்சாவூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் படிவம் குறைபாடுகள் இல்லாமல் உரிய செயலியில் பதிவேற்றம் செய்திட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தலைமையில் (19.11.2025) அனைத்து வட்டார அலுவலர்கள் (சத்துணவு) அவர்களுக்கு ஆய்வு கூட்டம் நடந்தது.


