News April 2, 2025
தஞ்சாவூர் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
Similar News
News December 1, 2025
தஞ்சை: ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாப பலி

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமத்தில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி (21) என்பவர், சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவோணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
தஞ்சை: ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாப பலி

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமத்தில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி (21) என்பவர், சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவோணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
தஞ்சை: கனமழையால் 48 ஆடுகள் பலி!

ஒரத்தநாடு வட்டம் பின்னையூர் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் கக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த யேசு என்பவர், கிடையமைத்து சுமார் 350 ஆடுகளை அமைத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் மலைச்சாரலில் பாதிக்கப்பட்ட 48 ஆடுகள் உயிரிழந்தது. இதுகுறித்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.


