News June 25, 2024
தஞ்சாவூர் எம்.பி. ஆனார் முரசொலி

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முரசொலி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News December 17, 2025
தஞ்சை: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

தஞ்சை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 15 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 17, 2025
தஞ்சை: அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டல்!

பந்தநல்லூர் அரசு பள்ளியில் அதே ஊரை சேர்ந்தவர் உதவி தலைமை ஆசிரியராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் அவரது போனை திருடியவர்கள் அதில் இருந்த அந்தரங்க போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க 10 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். இது குறித்து அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணி புரியும் இமயவர்மன் (22), கலைசாரதி (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்
News December 17, 2025
தஞ்சை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <


