News June 25, 2024

தஞ்சாவூர் எம்.பி. ஆனார் முரசொலி

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முரசொலி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

Similar News

News October 30, 2025

தஞ்சை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

தஞ்சை மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News October 30, 2025

தஞ்சை: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

image

தஞ்சை மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் <>சஞ்சார்சாத்தி<<>> இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இங்கே க்ளிக் செய்து இப்போதே செக் பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 30, 2025

தஞ்சையில் ரூ.71 கோடியில் கல்வி கடன்

image

தஞ்சையில் நிகழ் நிதியாண்டில் இதுவரை 952 பேருக்கு ரூ.71.86 கோடிக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற கல்வி கடன் வழங்கும் விழாவில் 305 பேருக்கு ரூ.23.62 கோடி மதிப்பில் கல்வி கடன் வழங்கப்பட்டது. நிகழ் நிதியாண்டில் மொத்தம் 1,841 விண்ணப்பங்கள் வித்யாலட்சுமி இணையதளம் மூலம் பெறப்பட்டுள்ளது. மேலும் 422 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

error: Content is protected !!