News March 28, 2024
தஞ்சாவூர் அருகே மோதல்: 4 பேர் கைது

பூதலூர் அருகே குணமங்கலத்தை சேர்ந்தவர் சுதீஷ் (25). இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த கிரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கிரி, ஜீவா, குணால், குமார் ஆகியோர் சுதீஷ் வீட்டிற்கு சென்று, அவரிடம் தகராறு செய்து சரமாரியா தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுதீஷ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குணாலை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 18, 2025
தஞ்சையில் இன்று முகாம் நடைபெறும் விபரங்கள்!

நமது தஞ்சையில் இன்று 18.09.2025 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
1.தஞ்சாவூர்
அண்ணா நூற்றாண்டு மண்டபம்
2.கும்பகோணம்
விவாஹா திருமண மண்டபம் கொருக்கை
3.மதுக்கூர்
MRM திருமண மஹால், ஆலத்துர்
4.திருப்பனந்தாள்
ஸ்ரீ நடராஜா திருமண மண்டபம், கஞ்சனூர்
5.மணக்கரம்பை
சமுதாயக்கூடம், மணிமேகலை நகர்
6.கத்திரிந்ததம் (அம்மாபேட்டை)
ஊராட்சி மன்ற அலுவலகம், கத்திரிநத்தம்
SHARE பண்ணுங்க!
News September 18, 2025
தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழை அளவு!

நமது தஞ்சையில் நேற்று 17.09.2025 ஆம் தேதி கனமழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி
1.திருவிடைமருதூர் 81.2 மி.மீ
2.மஞ்சளாறு 65.2 மி.மீ
3.ஈச்சன்விடுதி 3மி.மீ
4.மதுக்கூர் 2.8 ம.மீ
5.பட்டுக்கோட்டை: 22 மி.மீ
6.பூதலூர் 25.4 மி.மீ
7.பாபநாசம் 14 மி.மீ
8.வல்லம் 10 மி.மீ
9.திருவையாறு: 8 மி.மீ
ஆகிய இடங்களில் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது. SHARE பண்ணுங்க!
News September 18, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.17) இரவு 10 மணி முதல் இன்று(செப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.