News September 15, 2024

தஞ்சாவூரில் ரூ. 17.75 கோடிக்கு தீர்வு

image

தஞ்சாவூா் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 302 வழக்குகளில் ரூ. 17.75 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காக தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

Similar News

News September 16, 2025

தாட்கோ மூலம் சிறப்பு திட்டங்கள் – ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் சுயதொழில் தொடங்குவதற்காகவும்‌ பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தகுதி உடையவர்கள் அருகில் உள்ள இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

News September 16, 2025

தஞ்சை மாவட்டத்தில் Power Shutdown பகுதிகள் இதுதான்

image

நமது தஞ்சை மாவட்டத்தில் இன்று 16.09.2025 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து காணாலாம்,
✅ஈச்சங்கோட்டை,
✅துறையூர்,
✅மின் நகர்,
✅வல்லம்,
✅சென்னம்பட்டி,
✅வடசேரி,
✅திருமங்கலக்கோட்டை,
ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை பகுதிகளாகும்!
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 16, 2025

தஞ்சாவூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் செய்தி வெளியிடுள்ளார். அதில், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமனது கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே இன்று(செப்.16) நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!