News August 24, 2024
தங்க நாணயம் வழங்கிய அமைச்சர்

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் சார்பில், திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க நாணயத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி இன்று வழங்கினார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாநகர மேயர் திலகவதி செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
Similar News
News November 23, 2025
புதுக்கோட்டை: செல்போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News November 23, 2025
புதுகை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
புதுகை: பைக் மீது லாரி மோதி விபத்து

வெள்ளனூர் அடுத்த நெடுஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, செல்ல பாண்டியன் (43) என்பவர் நேற்று புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே டிப்பர் லாரியை ஓட்டி வந்த ராஜ்குமார் (48)என்பவர் மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளனூர் போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.


