News April 8, 2025
தங்க நகையை பத்திரமாக ஒப்படைத்த சிறுமிகள்

திருத்தணி முருகன் கோயிலில், நேற்று (ஏப்ரல் 7) திரளான பக்தர்கள் வருகை தந்தனர். கோயில் பார்க்கிங் பகுதியில் ரூ.1,50,000 மதிப்புள்ள தங்க காப்பு ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த சிறுமிகள் பத்திரமாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, நகையை தவறவிட்ட பக்தர் போலீசாரிடம் வந்து புகார் அளிக்க வந்தபோது, போலீசார் அந்த நகைகளை ஒப்படைத்து சிறுமிகளை பாராட்டி வாழ்த்தினர். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 6, 2025
திருவள்ளூரில் நாளையே கடைசி!

திருவள்ளூர் மக்களே, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு +2, ITI, டிகிரி போதும். +2 படித்தவர்களுக்கு ரூ.9,600, ITI-ரூ.11,040, டிகிரி-ரூ.12,300, டிப்ளமோ-ரூ.10,900 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கல்வித் தகுதியின் மதிப்பெண் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு <
News November 6, 2025
திருவள்ளூர்: தீக்குளிக்க முயன்ற டிரைவரால் பரபரப்பு!

திருத்தணி, கே.ஜி.கண்டிகையைச் சேர்ந்தவர் ஹேமாத்ரி (32) பொதட்டூர்பேட்டை பணிமனையில், ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரிடம், பொதட்டூர்பேட்டை பணிமனை மேலாளர் (பொறுப்பு) மேகநாதன் நேற்று , ‘டீசல் சிக்கனத்தை ஏன் கடைப்பிடிக்கவில்லை’ எனக் கூறி ஏற்பட்ட வாக்குவாதத்தில் மேகநாதன், ஹேமாத்ரியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், வேதனையடைந்த ஹேமாத்ரி, தீக்குளிக்க முயன்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
News November 6, 2025
திருவள்ளூர் இன்று இரவு ரோந்து அதிகாரிகளின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (5.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


