News March 30, 2024

தங்க தேரில் பவனி வந்த காமாட்சி அம்மன்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பங்குனி மாத வெள்ளிக்கிழமை ஒட்டி இன்று கோவிலில் சிறப்பு தங்க தேர் பவனி நடைபெற்றது. இதில் காமாட்சி அம்மன் லட்சுமி சரஸ்வதி உடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Similar News

News December 24, 2025

காஞ்சி: மாணவியை நள்ளிரவில் அழைத்த கல்லூரி நிர்வாகி!

image

குன்றத்தூர் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவியை கல்லூரி நிர்வாக அதிகாரி ராமமுர்த்தியை சந்திக்கும் படி வார்டன் ஜான்சி கூறியுள்ளார். மேலும், மாணவிக்கு நள்ளிரவில் வாட்ஸ்-ஆப் மூலம் சந்திக்க ராமமூர்த்தியிடமிருந்து மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து, சந்தித்த மாணவியிடம் ஆபாச முறையில் பேசிய அவர் மீதும், வார்டன் மீதும் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 24, 2025

காஞ்சிபுரம்: உடல் நசுங்கி கொடூர பலி!

image

குன்றத்தூர் தெற்கு மலையம்பாக்கம் என்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (55). விவசாயியான இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செட்டி பேடு என்னும் இடத்தில் பின்னால் வந்த லாரி தாமோதரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தாமோதரன் உடல் நசுக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

News December 24, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.23) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!