News May 17, 2024
தங்கக் கோவிலுக்கு வந்தே பாரத்தில் வந்த தமிழிசை!

முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முக்கியத் தலைவருமான தமிழிசை இன்று (மே 17) காலை தனது கணவர் சவுந்தரராஜனுடன், வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, கோவில் சார்பாக அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக தமிழிசை தனது கணவனுடன் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 26, 2025
வேலூர்: குழந்தை திருமணம் – குடும்பம் மீது பாய்ந்த போக்ஸோ!

வேலூர்: புதூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் (25), 17 வயது சிறுமிக்கும் ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி திருமணம் நடந்தது. இதை அறிந்த கிராம நல அலுவலர் சித்ரா நேற்று மணிகண்டன் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றார். அவரை அங்கு பணி செய்யவிடாமல் மணிகண்டன் தடுத்துள்ளனர். இது தொடர்பாக மணிகண்டன் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 26, 2025
வேலூர்: குழந்தை திருமணம் – குடும்பம் மீது பாய்ந்த போக்ஸோ!

வேலூர்: புதூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் (25), 17 வயது சிறுமிக்கும் ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி திருமணம் நடந்தது. இதை அறிந்த கிராம நல அலுவலர் சித்ரா நேற்று மணிகண்டன் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றார். அவரை அங்கு பணி செய்யவிடாமல் மணிகண்டன் தடுத்துள்ளனர். இது தொடர்பாக மணிகண்டன் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 26, 2025
வேலூர்: குழந்தை திருமணம் – குடும்பம் மீது பாய்ந்த போக்ஸோ!

வேலூர்: புதூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் (25), 17 வயது சிறுமிக்கும் ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி திருமணம் நடந்தது. இதை அறிந்த கிராம நல அலுவலர் சித்ரா நேற்று மணிகண்டன் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றார். அவரை அங்கு பணி செய்யவிடாமல் மணிகண்டன் தடுத்துள்ளனர். இது தொடர்பாக மணிகண்டன் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


