News April 18, 2025
தக்காளி காய்ச்சல்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தக்காளி காய்ச்சல் குழந்தைகளிடம் அதிகளவு காணப்படுகிறது. இதுகுறித்து பேசிய சுகாதார துறையினர் இந்த காய்ச்சல் பொதுவாக சுகாதாரம் இல்லாததால் பரவுகிறது. எப்போதும் குழந்தைகள், பெரியவர்கள் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும்போது கை, கால், முகம் கழுவுவது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News November 27, 2025
கோவை: 10th போதும்.. அரசு பள்ளியில் வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
கோவை: 10th போதும்.. அரசு பள்ளியில் வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
குனியமுத்தூர்: What’s App இருக்கா? உஷாரா இருங்க!

குனியமுத்தூரை சேர்ந்த முதியவருக்கு கடந்த அக்.29ம் தேதி வாட்ஸ் அப் காலில் பேசிய நபர் தான் என்ஐஏ அதிகாரி, காஷ்மீரில் தாக்குதலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். பின், வங்கியில் இருந்த பணத்தை அனுப்பினால் விசாரணைக்கு பின் திருப்பி அனுப்புவதாக கூறி ரூ.20.77 லட்சம் பணத்தை பெற்று திருப்பி அனுப்பவில்லை. புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


