News March 28, 2025
டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

கோனூர் அருகே கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டுவேலு (50).இவர் கடந்த 25-ந் தேதி தனது டூவீலரில் கோனூர் கந்தம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அவர் தவறி கீழே விழுந்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
Similar News
News December 22, 2025
நாமக்கல் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரங்கள் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் அவர்களின் விவரம் நாமக்கல் – யுவராஜன் 9498177803, வேலூர் – தங்கவேல் 9498169086, ராசிபுரம் – சுகவனம் 9498174815, பள்ளிபாளையம் – செந்தில்குமார் 9498177818 ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
News December 22, 2025
நாமக்கல் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரங்கள் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் அவர்களின் விவரம் நாமக்கல் – யுவராஜன் 9498177803, வேலூர் – தங்கவேல் 9498169086, ராசிபுரம் – சுகவனம் 9498174815, பள்ளிபாளையம் – செந்தில்குமார் 9498177818 ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
News December 22, 2025
நாமக்கல் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரங்கள் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் அவர்களின் விவரம் நாமக்கல் – யுவராஜன் 9498177803, வேலூர் – தங்கவேல் 9498169086, ராசிபுரம் – சுகவனம் 9498174815, பள்ளிபாளையம் – செந்தில்குமார் 9498177818 ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.


