News April 4, 2024

டூவீலரிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

image

வடமதுரை அருகே பிலாத்து கிராமம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் சாதிக் அலி, இவரது மனைவி சாபுரா பீவி இருவரும் நேற்று முன்தினம் டூவீலரில் சென்றனர்.திண்டுக்கல் – திருச்சி நான்கு வழிச்சாலையில் கல்லாத்துப்பட்டி பாலம் அருகே சென்ற போது டூவீலர் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.இதில் சாபுரா பீவி படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். 

Similar News

News April 19, 2025

திண்டுக்கல் காவல் வாகனங்கள் ஆய்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் அவர்கள் இன்று (19.04.2025) ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் வாகனங்கள், குறிப்பாக உதிரிபாகங்கள் மாற்ற வேண்டிய வாகனங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டது

News April 19, 2025

பழனி: பெண் சிசுவை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்

image

பழனி அருகே சண்முக நதி சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு வாகன ஓட்டி ஒருவர் சென்று பார்த்தபோது பையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண் குழந்தையின் சிசுவை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 19, 2025

திண்டுக்கல் பேருராட்சி எண்கள்

image

▶️செயல் அலுவலர், அய்யம்பாளையம் பேரூராட்சி: 7824058251
▶️செயல் அலுவலர், வத்தலகுண்டு பேரூராட்சி: 7824058253
▶️செயல் அலுவலர், சின்னாளப்பட்டி பேரூராட்சி: 7824058254
▶️செயல் அலுவலர், எரியோடு பேரூராட்சி: 7824058255
▶️செயல் அலுவலர், நத்தம் பேரூராட்சி:7824058258
▶️செயல் அலுவலர், நிலக்கோட்டை பேரூராட்சி: 7824058260
▶️செயல் அலுவலர், பாளையம் பேரூராட்சி: 7824058261
SHARE பண்ணுங்க!

error: Content is protected !!