News April 15, 2025
டிகிரி இருந்தால் போதும்; மெட்ராஸ் ஐகோர்டில் வேலை

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News November 21, 2025
ராணிப்பேட்டை: சாம்சங் நிறுவனம் புதிய கல்வி திட்டம்!

ராணிப்பேட்டை (ம) காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 10 அரசு பள்ளிகளில் சாம்சங் நிறுவனம் தங்களது சமூகப் பொறுப்பில் இதிலிருந்து “DigiArivu Empowering Students Through Tech” என்ற திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்ய உள்ளனர். இதற்கான புத்துணவு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார்.
News November 21, 2025
தேசிய தன்னார்வ ரத்த தான தினம்: ஆட்சியர் கௌரவிப்பு!

தேசிய தன்னார்வ ரத்த தான தினம் இன்று (நவ.21)ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக முறை ரத்ததானம் செய்தவர்கள் மற்றும் அதற்கான ஏற்பாடு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அதிக முறை ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
News November 21, 2025
ராணிப்பேட்டை: 10th தகுதி… மத்திய அரசு வேலை ரெடி

ராணிப்பேட்டை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள்<


