News April 10, 2025

டாஸ்மாக் கடைகள் மூடல்

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 10) டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்து மூட வேண்டும். தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளின்படி, டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும். மீறி விற்பனை செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க

Similar News

News November 28, 2025

காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

image

காஞ்சி: உத்திரமேரூர் ஒன்றியம் மானாமதி கண்டிகையைச் சேர்ந்தவர் தாமஸ்(81). இவர் கீரை வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்து, வந்தவாசி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 28, 2025

காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரும் நவ.29 மற்றும் 30ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களை அலெர்ட் பண்ணுங்க.

News November 28, 2025

காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரும் நவ.29 மற்றும் 30ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களை அலெர்ட் பண்ணுங்க.

error: Content is protected !!