News April 10, 2025

டாஸ்மாக் கடைகள் மூடல்

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 10) டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்து மூட வேண்டும். தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளின்படி, டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும். மீறி விற்பனை செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 6, 2025

காஞ்சிபுரம்: குழந்தை வரம் அருளும் முக்கிய தலம்!

image

காஞ்சிபுரம், திருப்புட்குழியில் விஜயராகவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து ஜடாயு தீர்த்தத்தில் நீராடி இரவில் வறுத்த பயிறை மடியில் கட்டிக் கொண்டு வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 6, 2025

காஞ்சிபுரம்: குழந்தை வரம் அருளும் முக்கிய தலம்!

image

காஞ்சிபுரம், திருப்புட்குழியில் விஜயராகவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து ஜடாயு தீர்த்தத்தில் நீராடி இரவில் வறுத்த பயிறை மடியில் கட்டிக் கொண்டு வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 6, 2025

காஞ்சிபுரம்: போராட்டத்தில் 151 பேர் கைது

image

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (TNGOSA) சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 151 பேர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!