News April 9, 2025

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (10ம் தேதி) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் எப்.எல். 1 மற்றும் அவற்றுடன் செயல்படும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும், அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை நாளை மூடப்பட வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News October 18, 2025

திருப்பூர்: தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு!

image

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிவோர். தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்வோர். குறைந்த கட்டணத்தில் பயணிக்க இங்கு <>கிளிக் <<>>செய்து அரசு பேருந்தில் உங்கள் பயணச்சீட்டை பதிவு செய்யுங்கள்! யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 18, 2025

திருப்பூர்: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 18, 2025

திருப்பூரில் ரூ.75 ஆயிரம் அபராதம்!

image

திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம், 16வது வார்டு சொர்ணபுரி லே-அவுட், 5வது வீதியில் அன்பழகன் என்பவர் வீட்டுக்கு குழாய் பதிப்பு பணிக்கு 77 மீ., நீளத்துக்கு குழி தோண்டி, ரோடு சேதப்படுத்தியது தெரிந்தது. உரிய அனுமதியும் இன்றி தோண்டியதால் மாநகராட்சி விதிகளின்படி, ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ரோட்டை சேதப்படுத்துவோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!