News April 9, 2025
டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (10ம் தேதி) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் எப்.எல். 1 மற்றும் அவற்றுடன் செயல்படும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும், அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை நாளை மூடப்பட வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 30, 2025
திருப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மலைமீது தீபமேற்றும் நிகழ்வு வரும் 3-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் திருப்பூர் மண்டலத்தில் இருந்து தி.மலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக 80 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பேருந்தில் முன்பதிவு செய்து கொள்ள மத்திய பஸ் ஸ்டாண்டில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாள் முன்பாக, பயணிகள் எண்ணிக்கை ஏற்ப டிக்கெட் முன்பதிவுசெய்து கொள்ளலாம்.
News November 30, 2025
திருப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மலைமீது தீபமேற்றும் நிகழ்வு வரும் 3-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் திருப்பூர் மண்டலத்தில் இருந்து தி.மலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக 80 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பேருந்தில் முன்பதிவு செய்து கொள்ள மத்திய பஸ் ஸ்டாண்டில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாள் முன்பாக, பயணிகள் எண்ணிக்கை ஏற்ப டிக்கெட் முன்பதிவுசெய்து கொள்ளலாம்.
News November 30, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் தெற்கு போலீசார் தாராபுரம் சாலை புதுக்காடு வீதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்(68) என்பதும், அவர் அந்த பகுதியில் கேரளா லாட்டரி தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த கேரளா லாட்டரியை பறிமுதல் செய்தனர்.


