News October 23, 2024
டானா புயல் காரணமாக ரயில்கள் ரத்து

டானா புயல் காரணமாக திருநெல்வேலி, ஹவுரா உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி புருலியா-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், புதுச்சேரி-ஹவுரா எக்ஸ்பிரஸ், புதுச்சேரி-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ஆகியவை வரும் 23ஆம் தேதியும், ஹவுரா-திருச்சி அதிவிரைவு ரயில், கோரக்பூர்-விழுப்புரம் அதிவிரைவு ரயில் வரும் 24ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
Similar News
News July 9, 2025
திருச்சி: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை !

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / ஐடிஐ / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <
News July 9, 2025
திருச்சி: சிறந்த ஊராட்சிக்கு விருது – கலெக்டர்

சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதும், ரூ.1 கோடி பணமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான இந்த விருதை பெற விரும்பும் ஊராட்சிகள்,<
News July 9, 2025
திருச்சி: ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க விருது

சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதும், ரூ.1 கோடி பணமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான இந்த விருதை பெற விரும்பும் ஊராட்சிகள், உரிய ஆவணங்களுடன் https://tinyurl.com/panchayataward என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.