News June 26, 2024

டாக்சி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

image

நீலகிரி மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் உள்ளனர். தனியார் டாக்சி ஓட்டுநர்கள் ஊட்டிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில் ஊட்டியில் இருந்து கோவை விமான நிலையம் சென்ற வாகன ஓட்டுநர்களை தனியார் நிறுவன டாக்சி ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்தனர்.

Similar News

News December 23, 2025

நீலகிரியில் கடித்து கொன்ற புலி! மரண பயத்தில் மக்கள்

image

நிலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அவுண்டியல் பகுதியில் கால்நடை விவசாயியாக உள்ள ஏசுதாஸ் என்பவரின் பசுவை நேற்றைய தினம் புலி தாக்கி இறந்த நிலையில் உள்ளது. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு பசுவின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்கினர்.

News December 23, 2025

நீலகிரிக்கு தேர்தல் விழிப்புணர்வு லோகோ அறிமுகம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு லோகோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் வெளியிட்டார். மேலும் 18 வயது நிரம்பி முதல் முறையாக வாக்களிக்கும் கல்லூரி மாணவர்களிடம் வழங்கப்பட்டது.

News December 23, 2025

நீலகிரிக்கு தேர்தல் விழிப்புணர்வு லோகோ அறிமுகம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு லோகோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் வெளியிட்டார். மேலும் 18 வயது நிரம்பி முதல் முறையாக வாக்களிக்கும் கல்லூரி மாணவர்களிடம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!