News June 26, 2024
டாக்சி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் உள்ளனர். தனியார் டாக்சி ஓட்டுநர்கள் ஊட்டிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில் ஊட்டியில் இருந்து கோவை விமான நிலையம் சென்ற வாகன ஓட்டுநர்களை தனியார் நிறுவன டாக்சி ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்தனர்.
Similar News
News November 17, 2025
நீலகிரி எம்பி ஆ.ராசாவுக்கு வரவேற்பு!

நீலகிரி மாவட்டத்திற்குப் பல்வேறு அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு உதகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசு கொறடாவுமான கா. இராமச்சந்திரன் ஆ. ராசாவிற்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
News November 17, 2025
நீலகிரி எம்பி ஆ.ராசாவுக்கு வரவேற்பு!

நீலகிரி மாவட்டத்திற்குப் பல்வேறு அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு உதகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசு கொறடாவுமான கா. இராமச்சந்திரன் ஆ. ராசாவிற்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
News November 17, 2025
நீலகிரி: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண்னை தொடர்பு கொள்ளலாம் (அ)<


