News August 7, 2024
ஜொலிக்கும் சேலம் கோட்டை மாரியம்மன்

ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் இன்று (ஆகஸ்ட் 7) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் தங்க கவசத்தில் ஜொலித்த பெரிய மாரியம்மன் சுவாமியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Similar News
News November 18, 2025
சேலம்: கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த பெண்.. பரபரப்பு!

சேலத்தை சேர்ந்த சுந்தரி என்ற கூலித்தொழிலாளி, தனது கணவர் வெற்றிவேல் சொத்துக்காக மகனை கூலிப்படை வைத்து கொல்ல முயல்வதாக குற்றம் சாட்டினார். மகனை காக்க கோரி, கழுத்தில் கயிற்றுடன் வந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என கண்ணீருடன் வந்த தாய் தெரிவித்தார்.
News November 18, 2025
சேலம்: கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த பெண்.. பரபரப்பு!

சேலத்தை சேர்ந்த சுந்தரி என்ற கூலித்தொழிலாளி, தனது கணவர் வெற்றிவேல் சொத்துக்காக மகனை கூலிப்படை வைத்து கொல்ல முயல்வதாக குற்றம் சாட்டினார். மகனை காக்க கோரி, கழுத்தில் கயிற்றுடன் வந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என கண்ணீருடன் வந்த தாய் தெரிவித்தார்.
News November 18, 2025
சேலத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

சேலத்தில் செயல்பட்டு வரும் ஆதித்யா பிர்லா (Aditya Birla) நிறுவனம், 15 ‘ஏஜென்சி சேல்ஸ் மேலாளர்’ பணியிடங்களை நிரப்பவுள்ளது. இந்தப் பணிக்கு ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருபாலாரும் <


