News August 14, 2024
ஜெ. சுத்தமல்லி அரசு மேல்நிலை தலைமை ஆசிரியருக்கு 1 லட்சம்

அரியலூர் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தெரிவு செய்து காமராசர் விருது மற்றும் 1லட்சம் பரிசை அரியலூர் மாவட்டம் ஜெ.சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் முருகன் அவர்களுக்கு அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 1லட்ச ரூபாய்க்கான விருதை வழங்கி தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Similar News
News November 21, 2025
அரியலூர் மாவட்டம் – ஓர் பார்வை

▶️ மொத்த பரப்பளவு – 1,940.00 சதுர கி.மீ
▶️ கிராம பரப்பளவு – 1,886.69 சதுர கி.மீ
▶️ நகர பரப்பளவு – 53.31 சதுர கி.மீ
▶️ மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை- 5,28,691
▶️ வருவாய் கோட்டம் – 2
▶️ தாலுகாக்கள் – 4
▶️ வருவாய் கிராமங்கள் – 195
▶️ கிரம பஞ்சாயத்து – 201
▶️ சட்டமன்ற தொகுதிகள் – 3
▶️ மக்களவை தொகுதிகள் – 1
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News November 21, 2025
அரியலூர்: ஆட்சியர் மருத்துவமுகாம் அறிவிப்பு!

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நவம்பர் 22ஆம் தேதி அன்று மாராக்குறிச்சியில், அன்னை மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News November 21, 2025
அரியலூர்: ஆட்சியர் மருத்துவமுகாம் அறிவிப்பு!

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நவம்பர் 22ஆம் தேதி அன்று மாராக்குறிச்சியில், அன்னை மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.


