News August 14, 2024
ஜெ. சுத்தமல்லி அரசு மேல்நிலை தலைமை ஆசிரியருக்கு 1 லட்சம்

அரியலூர் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தெரிவு செய்து காமராசர் விருது மற்றும் 1லட்சம் பரிசை அரியலூர் மாவட்டம் ஜெ.சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் முருகன் அவர்களுக்கு அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 1லட்ச ரூபாய்க்கான விருதை வழங்கி தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Similar News
News November 15, 2025
அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

அரியலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 15, 2025
அபுதாபி செல்லும் அரியலூர் வீராங்கனை!

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த காட்டாத்தூர் பகுதியைச் சேர்ந்த கிக் பாக்ஸிங் வீராங்கனை எழில் பாத்திமா கடந்த ஜூலை 25 நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஐக்கிய அமீரகம் அபுதாபியில் நவ.20 முதல் நடைபெறும் உலக சீனியர்ஸ் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க செல்கிறார். இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து 11 பேர் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
அரியலூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு மற்றும் 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


