News August 14, 2024

ஜெ. சுத்தமல்லி அரசு மேல்நிலை தலைமை ஆசிரியருக்கு 1 லட்சம்

image

அரியலூர் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தெரிவு செய்து காமராசர் விருது மற்றும் 1லட்சம் பரிசை அரியலூர் மாவட்டம் ஜெ.சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் முருகன் அவர்களுக்கு அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 1லட்ச ரூபாய்க்கான விருதை வழங்கி தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Similar News

News October 19, 2025

அரியலூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

அரியலூர் மாவட்டத்தில்33 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 19, 2025

அரியலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், நவம்பர் மாதத்துக்குரிய அரிசி ஒதுக்கீட்டை அக்டோபர் மாதத்திலேயே பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அக்டோபர் மாதத்திற்குரிய அரிசியுடன் சேர்ந்து நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை பெற்றுக்கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

அரியலூர்: 16 இலட்சம் மதிப்பிலான போன்களை மீட்ட காவல்துறை

image

அரியலூர் மாவட்டத்தில், காணாமல் போன சுமார் 16 இலட்சம் மதிப்பிலான 153 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ், பா.சாஸ்திரி வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!