News March 6, 2025
ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விண்ணபிக்கலாம்

ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் www.omcmanpower.tn.gov.in என்ற <
Similar News
News November 28, 2025
காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரும் நவ.29 மற்றும் 30ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களை அலெர்ட் பண்ணுங்க.
News November 28, 2025
காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரும் நவ.29 மற்றும் 30ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களை அலெர்ட் பண்ணுங்க.
News November 28, 2025
காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரும் நவ.29 மற்றும் 30ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களை அலெர்ட் பண்ணுங்க.


