News March 26, 2025
ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் இன்று முக்கிய விசாரணை!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் முதல் குற்றவாளியாக கருதப்படும் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் கோரி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று(மார்ச் 26) விசாரணைக்கு வருகிறது. 2020 ஜூன் 20 அன்று விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ் போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
Similar News
News November 22, 2025
தூத்துக்குடி: SIR நிரப்பினால் தான் ஓட்டு! கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்றும் நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR படிவத்தை நிரப்புவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஆகவே, வாக்காளர் பெருமக்கள் இதனைத் தவறாமல் பயன்படுத்தவும், மேலும், படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கும் வாக்காளர்களின் பெயர் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
தூத்துக்குடி விவசாயிகளுக்கு போட்டிகள் அறிவிப்பு

திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை போட்டுவிட்டும் வகையில் அரசு ஆண்டுதோறும் மாநில அளவில் விவசாயிகளுக்கு போட்டிகள் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் விவசாயிகள் போட்டியில் கலந்து கொள்ளலாம் என தூத்துக்குடியில் மாவட்ட வேளாண்மை துறை அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
தூத்துக்குடி: G.H ல் இவை எல்லாம் இலவசம்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தூத்துக்குடி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0461-2334526 / 0461-2334282 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க


