News September 13, 2024
ஜெயங்கொண்டம் அருகே லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி

ஜெயங்கொண்டம் அடுத்த குருவாயூர் கோவில் மெயின் ரோட்டில் அதிகாலையில் நேருக்கு நேர் லாரி மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்ட அரசு மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
அரியலூர்: பண இழப்பை தவிர்க இத செய்ங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
அரியலூர்: அவசர தகவல் எண் அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் குளிக்கச் செல்லும் போது, துன்ப நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில் எவரேனும் நீர் நிலைகளில் தவறி விழுந்து விட்டால், உடனடியாக 112 மற்றும் 108 ஆகிய எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News December 16, 2025
அரியலூர்: அவசர தகவல் எண் அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் குளிக்கச் செல்லும் போது, துன்ப நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில் எவரேனும் நீர் நிலைகளில் தவறி விழுந்து விட்டால், உடனடியாக 112 மற்றும் 108 ஆகிய எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


