News September 13, 2024
ஜெயங்கொண்டம் அருகே லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி

ஜெயங்கொண்டம் அடுத்த குருவாயூர் கோவில் மெயின் ரோட்டில் அதிகாலையில் நேருக்கு நேர் லாரி மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்ட அரசு மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக SIR படிவங்களை பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு உதவிடும் வகையிலும், பூர்த்தி செய்த படிவங்களை பெற்றுக் கொள்ளும் வகையிலும் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வாக்காளர் சிறப்பு உதவி மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக SIR படிவங்களை பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு உதவிடும் வகையிலும், பூர்த்தி செய்த படிவங்களை பெற்றுக் கொள்ளும் வகையிலும் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வாக்காளர் சிறப்பு உதவி மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக SIR படிவங்களை பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு உதவிடும் வகையிலும், பூர்த்தி செய்த படிவங்களை பெற்றுக் கொள்ளும் வகையிலும் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வாக்காளர் சிறப்பு உதவி மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


