News September 13, 2024
ஜெயங்கொண்டம் அருகே லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி

ஜெயங்கொண்டம் அடுத்த குருவாயூர் கோவில் மெயின் ரோட்டில் அதிகாலையில் நேருக்கு நேர் லாரி மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்ட அரசு மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
அரியலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு Apply பண்ணுங்க!

அரியலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News December 5, 2025
அரியலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு Apply பண்ணுங்க!

அரியலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News December 5, 2025
அரியலூர்: நலம் காக்கும் மருத்துவ முகாம்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நாளை (டிச.06) நடைபெறுகிறது. மேலும் இந்த மருத்துவ முகாமில் எக்கோ கார்டியோகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் அமைப்புசாரா தொழில் நலவாரிய பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


