News April 13, 2025

ஜெயங்கொண்டம்: அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ

image

ஜெயங்கொண்டம் அருகே பிராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ந.சுகுமார் இயற்கை ஏய்தினார். அடைந்ததையடுத்து, நேற்று (ஏப்ரல்-12) ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் நேரில் சென்று சுகுமாரின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் ஒன்றிய திமுக கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Similar News

News November 18, 2025

அரியலூர்: கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட 297 மனுக்கள்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்” நேற்று (17.11.2025) பொதுமக்களிடமிருந்து 297 மனுக்கள் பெறப்பட்டன. வீடு, முதியோர் உதவி, நோயாளி நல திட்டங்கள், கல்வி மற்றும் நிலப் பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News November 18, 2025

அரியலூர்: கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட 297 மனுக்கள்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்” நேற்று (17.11.2025) பொதுமக்களிடமிருந்து 297 மனுக்கள் பெறப்பட்டன. வீடு, முதியோர் உதவி, நோயாளி நல திட்டங்கள், கல்வி மற்றும் நிலப் பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News November 18, 2025

அரியலூர்: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!