News April 13, 2025
ஜெயங்கொண்டம்: அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் அருகே பிராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ந.சுகுமார் இயற்கை ஏய்தினார். அடைந்ததையடுத்து, நேற்று (ஏப்ரல்-12) ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் நேரில் சென்று சுகுமாரின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் ஒன்றிய திமுக கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News November 11, 2025
அரியலூரில் போக்குவரத்து தடை!

அரியலூர் அருகே சிலிண்டர் வெடி விபத்து காரணமாக அரியலூர் To கீழப்பழூர் வழியாக திருச்சி, தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டு, மாற்று வழியில் செல்ல அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுமட்டும் அல்லாது கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பள்ளி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
News November 11, 2025
அரியலூர் மக்களே இது முற்றிலும் இலவசம்!

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், <
News November 11, 2025
அரியலூர்: விமான நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு!

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 12-ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் தாட்கோ மூலம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


