News April 30, 2025
ஜெயக்குமார் எழுதிய கடிதம் என்னாச்சு? குற்றாலநாதன் கேள்வி

நெல்லையை சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நேற்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவதாக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை நடந்து ஒரு வருடமாகிறது. ஒரு குற்றவாளி கூட கைது இல்லை. ஜெயக்குமார் கடைசியாக எழுதியதாக கடிதம் வெளியானது என்னாச்சு? என கூறியுள்ளார்.
Similar News
News December 20, 2025
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழக முதலமைச்சர் நெல்லை மாநகரத்திற்கு வருகை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 20 ஆம் தேதி காலை 6 மணி முதல் 21ஆம் தேதி மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
News December 20, 2025
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழக முதலமைச்சர் நெல்லை மாநகரத்திற்கு வருகை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 20 ஆம் தேதி காலை 6 மணி முதல் 21ஆம் தேதி மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
News December 20, 2025
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழக முதலமைச்சர் நெல்லை மாநகரத்திற்கு வருகை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 20 ஆம் தேதி காலை 6 மணி முதல் 21ஆம் தேதி மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


