News April 30, 2025

ஜெயக்குமார் எழுதிய கடிதம் என்னாச்சு? குற்றாலநாதன் கேள்வி

image

நெல்லையை சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நேற்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவதாக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை நடந்து ஒரு வருடமாகிறது. ஒரு குற்றவாளி கூட கைது இல்லை. ஜெயக்குமார் கடைசியாக எழுதியதாக கடிதம் வெளியானது என்னாச்சு? என கூறியுள்ளார்.

Similar News

News January 1, 2026

நெல்லை: ரூ.37,815 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! APPLY

image

நெல்லை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து ஜன.8க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவோர் நெல்லை சுற்றுவட்டாரத்தில் உள்ள வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க..

News January 1, 2026

நெல்லையில் மரண தண்டனை விதிப்பு

image

கடந்த 2025ம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் 27 கொலை வழக்குகளில் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனையும், 98 பேருக்கு ஆயுள் தண்டனையும் வாங்கித் தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுபோன்ற அதிக வழக்குகள் தண்டனை பெற்றுத் தருவது இதுவே முதல் முறையாகும் என மாவட்ட காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 கொலை முயற்சி வழக்கில் 21 பேருக்கு தண்டனை, ஒரு கூட்டுக் கொள்ளை வழக்கில் 2 கொள்ளை வழக்கில் தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது.

News January 1, 2026

நெல்லை: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்!

image

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

error: Content is protected !!