News April 30, 2025

ஜெயக்குமார் எழுதிய கடிதம் என்னாச்சு? குற்றாலநாதன் கேள்வி

image

நெல்லையை சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நேற்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவதாக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை நடந்து ஒரு வருடமாகிறது. ஒரு குற்றவாளி கூட கைது இல்லை. ஜெயக்குமார் கடைசியாக எழுதியதாக கடிதம் வெளியானது என்னாச்சு? என கூறியுள்ளார்.

Similar News

News December 18, 2025

நெல்லையில் 2,500 காலியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க..

image

நெல்லை வேலைவாய்ப்பு மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிச.19) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 12 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2,500க்கும் மேலான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 12th டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் என பலரும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்புக்கு -9499055929. SHARE பண்ணுங்க.

News December 18, 2025

நெல்லை: கல்லூரி முதல்வர் மீது மாணவி பரபரப்பு புகார்

image

நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி தமிழ் துறை முதுகலை மாணவி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கூடுதல் கட்டண வசூலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழ் ஆசிரியை, பொறுப்பு முதல்வரால், தான் பழிவாங்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான இன்ஸ்டாகிராம் வீடியோவில் கல்லூரி முதல்வர் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டி புகார் அளித்துள்ளார்.

News December 18, 2025

நெல்லை: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

image

திருநெல்வேலி மக்களே SIR-2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. இதனை உங்க போனில் விண்ணப்பிக்க வழி உள்ளது.
1.<>இங்கு க்ளிக்<<>> செய்து Voter Helpline செயலியை பதிவிறக்குங்க
2.Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3.புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க
4.15 நாட்களில் புது VOTER ID வந்துவிடும்
அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!