News August 26, 2024

ஜார்க்கண்ட் மாநில வாலிபர்களை கடத்திய 5 பேரிடம் விசாரணை

image

ஜோலார்பேட்டை அருகே ஜார்க்கண்ட் மாநில வாலிபர்களிடம் கடந்த 19 ஆம் தேதி வேலை வாங்கித் தருவதாக கூறி 7 பேர் தனி அறையில் அடைத்து வைத்து அவர்களை 10 பேர் தாக்கி பணத்தை பறித்து காரில் கடத்திச் சென்று வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே விட்டு விட்டு சென்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில வாலிபர்கள் கொடுத்த புகாரில், ஏற்கனவே அரவிந்த் என்பவர் கைது செய்த நிலையில், நேற்று மேலும் 5 பேரை போலீசார் பிடித்தனர்.

Similar News

News November 14, 2025

திருப்பத்தூரில் வாரம் ரூ.8,000 சம்பாதிக்க வாய்ப்பு!

image

திருப்பத்தூரில் Google pay நிறுவனத்தில் Sales partnerஆக பணிபுரிய அருமையான வாய்ப்பு. இந்த பணிக்கு 18-45 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வார சம்பளமாக ரூ.3,000- ரூ.8,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கல்வி தகுதி எதுவும் அவசியமில்லை. விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News November 14, 2025

திருப்பத்தூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்

இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 14, 2025

திருப்பத்தூர் அரசு பள்ளி மாணவி சாதனை!

image

கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணால பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி எஸ்.ஜீவிதா (13-11-2025), திருச்சியில் நடைபெற்ற தமிழக அரசு நடத்தும் இலக்கிய மன்ற போட்டியில் கவிதை எழுதுதல் எனும் தலைப்பில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் எஸ். ஜீவிதா என்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

error: Content is protected !!