News August 26, 2024

ஜார்க்கண்ட் மாநில வாலிபர்களை கடத்திய 5 பேரிடம் விசாரணை

image

ஜோலார்பேட்டை அருகே ஜார்க்கண்ட் மாநில வாலிபர்களிடம் கடந்த 19 ஆம் தேதி வேலை வாங்கித் தருவதாக கூறி 7 பேர் தனி அறையில் அடைத்து வைத்து அவர்களை 10 பேர் தாக்கி பணத்தை பறித்து காரில் கடத்திச் சென்று வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே விட்டு விட்டு சென்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில வாலிபர்கள் கொடுத்த புகாரில், ஏற்கனவே அரவிந்த் என்பவர் கைது செய்த நிலையில், நேற்று மேலும் 5 பேரை போலீசார் பிடித்தனர்.

Similar News

News November 22, 2025

திருப்பத்தூர்: காவலர் ரோந்து பணி விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டம், நேற்று (நவ.21) இரவு – இன்று (நவ.22) காலை ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கீழே அட்டவணைகள் உள்ளது. ரோந்து பணி 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது. பொது மக்களுக்கு இந்நேரத்தில் புகார் இருந்தால் உடனடியாக புகாரை தெரிவிக்கலாம்.

News November 22, 2025

திருப்பத்தூர்: காவலர் ரோந்து பணி விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டம், நேற்று (நவ.21) இரவு – இன்று (நவ.22) காலை ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கீழே அட்டவணைகள் உள்ளது. ரோந்து பணி 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது. பொது மக்களுக்கு இந்நேரத்தில் புகார் இருந்தால் உடனடியாக புகாரை தெரிவிக்கலாம்.

News November 22, 2025

திருப்பத்தூர்: காவலர் ரோந்து பணி விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டம், நேற்று (நவ.21) இரவு – இன்று (நவ.22) காலை ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கீழே அட்டவணைகள் உள்ளது. ரோந்து பணி 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது. பொது மக்களுக்கு இந்நேரத்தில் புகார் இருந்தால் உடனடியாக புகாரை தெரிவிக்கலாம்.

error: Content is protected !!