News August 26, 2024
ஜார்க்கண்ட் மாநில வாலிபர்களை கடத்திய 5 பேரிடம் விசாரணை

ஜோலார்பேட்டை அருகே ஜார்க்கண்ட் மாநில வாலிபர்களிடம் கடந்த 19 ஆம் தேதி வேலை வாங்கித் தருவதாக கூறி 7 பேர் தனி அறையில் அடைத்து வைத்து அவர்களை 10 பேர் தாக்கி பணத்தை பறித்து காரில் கடத்திச் சென்று வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே விட்டு விட்டு சென்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில வாலிபர்கள் கொடுத்த புகாரில், ஏற்கனவே அரவிந்த் என்பவர் கைது செய்த நிலையில், நேற்று மேலும் 5 பேரை போலீசார் பிடித்தனர்.
Similar News
News December 14, 2025
திருப்பத்தூர்: காங்கிரஸ் நிர்வாகி கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியில் இன்று (டிசம்பர் 14) தனியார் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முன்பாக காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை முன்னாள் மாநில தலைவர் அஸ்லாம் பாஷா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். வாணியம்பாடி டவுன் போலீசார் அஸ்லாம் பாஷாவை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
News December 14, 2025
திருப்பத்தூர்: ரூ.1.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் டிஆர்டிஓ-வில் 17 வகை பிரிவுகளின் கீழ் 764 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, BE, B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900-ரூ.1,12,400 வரை வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் ஜன.1ஆம் தேதிக்குள் <
News December 14, 2025
திருப்பத்தூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.


