News April 13, 2024

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு

image

அரவக்குறிச்சி அடுத்து மணல்மேடு டெக்ஸ் பார்க் அருகே KTPL பெண்கள் விடுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரைப்பெர்ரி தர்சுலி (26) தங்கி வேலை பார்த்தார். இவர் காய்ச்சல் சளி காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 17, 2025

கரூர்: ரூ.12,000 ஊக்கத்தொகை பெறுவது எப்படி?

image

▶️தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.

▶️இந்தப் பயிற்சிகள் உங்கள் ஊரிலேயே நடைபெறும்

▶️மேலும், சில பயிற்சிகளுடன் கூடிய நிச்சய வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

▶️பயிற்சியின் போது இதர செலவுகளுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>>.

News September 17, 2025

கரூர் வருகிறார் துணை முதல்வர்!

image

கரூரில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.17) காலை 11.00 மணியளவில் பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News September 17, 2025

கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற (22.09.2025) மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட குறைகள் தொடர்பான புகார்களை அந்த நாளுக்கு முன் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!