News April 15, 2024
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவு: இபிஎஸ்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில். அதிமுக ஆட்சியில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டது. திமுக ஆட்சியில் அதற்கான காலத்தை நீடித்து தராததால் காலாவதியானது என்றார்.
Similar News
News November 18, 2025
சேலத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

சேலத்தில் செயல்பட்டு வரும் ஆதித்யா பிர்லா (Aditya Birla) நிறுவனம், 15 ‘ஏஜென்சி சேல்ஸ் மேலாளர்’ பணியிடங்களை நிரப்பவுள்ளது. இந்தப் பணிக்கு ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருபாலாரும் <
News November 18, 2025
சேலத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

சேலத்தில் செயல்பட்டு வரும் ஆதித்யா பிர்லா (Aditya Birla) நிறுவனம், 15 ‘ஏஜென்சி சேல்ஸ் மேலாளர்’ பணியிடங்களை நிரப்பவுள்ளது. இந்தப் பணிக்கு ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருபாலாரும் <
News November 18, 2025
ஆத்தூரில் ஆண் சடலம்! பரபரப்பு

ஆத்தூர் தெற்கு காடு பகுதியில் உள்ள சாலையோர கழிவுநீர் சாக்கடையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு சோதனையிட்டதில் கணியாமூர் சேர்ந்த தனியார் பஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் என்பதும் இரவில் நிலை தடுமாறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


