News April 15, 2024
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவு: இபிஎஸ்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில். அதிமுக ஆட்சியில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டது. திமுக ஆட்சியில் அதற்கான காலத்தை நீடித்து தராததால் காலாவதியானது என்றார்.
Similar News
News October 20, 2025
சேலம்: வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே வாகன விபத்து

சேலம், வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிமெண்ட் கர்டர்கள் வைத்து சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அடிக்கடி வாகனங்கள் அதில் மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இன்று இரவு கார் ஒன்று கர்டரில் மோதி சேதமடைந்தது. தொடர்ந்து விபத்துகள் நடைபெறுவதால் சாலையை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News October 19, 2025
சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை!

சேலம் மாநகர காவல்துறை சார்பில் சைபர் குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. Password விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது, அடிக்கடி மாற்ற வேண்டும் எனவும், ஒரே Password-ஐ பல வங்கி கணக்குகளுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற முறைகள் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பகிரப்பட வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
News October 19, 2025
சேலம்: POST OFFICE-ல் வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <