News April 2, 2025
ஜாதக தோஷம் தீர்க்கும் கதிர் நரசிங்க பெருமாள்

திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொத்தப்புள்ளி கிராமத்தில் உள்ளது பழமையான கதிர் நரசிங்க பெருமாள் கோயில். இந்தப் பெருமாளை வழிபட்டால் ஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. திண்டுக்கல்லில் இருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் பழனி நெடுஞ்சாலையில் உள்ளது இந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில். ஜாதகப் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 20, 2025
திண்டுக்கல்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. அனைத்து துறை அரசு அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் விவசாயம், வேளாண்மை மற்றும் மானியத்துடன் விவசாய பொருட்கள் வாங்குவது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படும். விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 20, 2025
திண்டுக்கல்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. அனைத்து துறை அரசு அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் விவசாயம், வேளாண்மை மற்றும் மானியத்துடன் விவசாய பொருட்கள் வாங்குவது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படும். விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 20, 2025
திண்டுக்கல்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. அனைத்து துறை அரசு அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் விவசாயம், வேளாண்மை மற்றும் மானியத்துடன் விவசாய பொருட்கள் வாங்குவது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படும். விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


