News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News August 9, 2025
ராணிப்பேட்டை: அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பயணித்து வரும் அதிமுக கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான EPS இந்த மாதம் ராணிப்பேட்டைக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில் அவருக்கு சிறப்பாக வரவேற்பளிக்கவும் உரிய ஏற்பாடுகளை செய்திடவும், மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் சுகுமார் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
News August 8, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News August 8, 2025
ராணிப்பேட்டை: மாரத்தான் போட்டி அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் கலாம் கனவு அறக்கட்டளை சார்பில் வருகின்ற ஆகஸ்ட்-15 மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய ஆகஸ்ட் 9 முதல் 13 வரை ஒதுக்கப்பட்டுள்ளது, பதிவு கட்டணம் 200 ரூபாய் என அறிவிப்பு. வயது வரும்போது 18 வயது முதல் 35 வரை நிர்வாகம் அறிவிப்பு மூன்று பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.