News August 3, 2024
ஜவ்வாது மலையின் பழைய பெயர் தெரியுமா?

ஜவ்வாது மலை என்பது கிழக்குத் தொடர்ச்சி மலையில் வரும் மலைத்தொடர் ஆகும். பத்துப்பாட்டின் பத்தாவது பாட்டான மலைபடுகடாம் பாடலில் குறிப்பிடப்படும் நன்னன் சேய் நன்னன் என்ற மன்னன் இம்மலையை ஆண்டதாக குறிப்பிடப்படுகிறது. மலைபடுகடாம் இம்மலையை விவரிக்கையில் மழூ வளமும், மூங்கில் செழித்தது நவிர மலை என்று கூறுகிறது. புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள நடுகற்களில் நவிர மலை என்ற பெயரே உள்ளது.
Similar News
News November 2, 2025
தி.மலை :பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News November 2, 2025
தி.மலை: B.Sc, B.E, B.Tech போதும், ரூ.1.4 லட்சம் சம்பளம்

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 2, 2025
தி.மலை:போலீசாரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

ஆரணி மாங்கா மரம் பஸ் ஸ்டாண்ட் அருகே கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் தன் கையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை (நவ.1) காலை தவற தவறவிட்டார். இந்த நிலையில் சிசிடிவி காட்சி அடிப்படையில் ஆரணி போலீசார் தேடிய நிலையில் கீழே கிடந்த பணத்தை ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆரணி டிஎஸ்பி சுரேஷ் சண்முகத்திடம ஒப்படைத்தார்.


