News January 23, 2025
ஜன.25-இல் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், புதிய குடும்ப அட்டை கோருதல், கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க குறைதீர் முகாம் நாளை மறுநாள் ஜன.25 (சனிக்கிழமை) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம், வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
Similar News
News December 12, 2025
நாமக்கல்: வாக்காளர்களே! SIR UPDATE

நாமக்கல் மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
News December 12, 2025
பள்ளிப்பாளையம் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

பள்ளிப்பாளையம் அருகே வசந்த நகரை சேர்ந்த குமரன் 40, ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரிடம், அன்னை சத்யா நகரை சேர்ந்த கதிர், 20, என்பவர் வேலை செய்து வருகிறார். கடந்த 8ம் தேதி குமரன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு புதுச்சேரி சென்று விட்டு, வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் வைத்திருந்த, ரூ.2.21 லட்சத்தை திருடியதாக விசாரணையின் அடிப்படையில் கதிரை பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
News December 12, 2025
திருச்செங்கோடு: வசமாக சிக்கிய இருவா் கைது

திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஓம் பிரகாஷ் (39), திலீப் (34) ஆகிய இருவரும் வீட்டில் பத்தடி உயரத்துக்கு கஞ்சா செடி வளா்த்துள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு காவல் ஆய்வாளா் வளா்மதி தலைமையிலான போலீஸாா் அவா்களது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினா்.
அப்போது, கஞ்சா செடி, 80 போதை மிட்டாய்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்


