News January 22, 2025
ஜன.24ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 24ஆம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 500க்கும் மேற்பட்ட வேலைகளுக்கான தேர்வு நடத்தவுள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் B.E/B.TECH வரை படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். ஆவணங்களுடன் www.tnprivatejobs.tn.gov.in தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் பாஸ்கரா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
தி.மலை: 17 வயது சிறுமி கர்ப்பம் – குடும்பத்தினர் மீது வழக்கு!

தி.மலை: வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், பிரசாந்த் (22) என்பருக்கும் கடந்த ஜூலை மாதம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்துள்ளது. தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனை சர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்து, பிரசாந்த் மற்றும் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
தி.மலை: 17 வயது சிறுமி கர்ப்பம் – குடும்பத்தினர் மீது வழக்கு!

தி.மலை: வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், பிரசாந்த் (22) என்பருக்கும் கடந்த ஜூலை மாதம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்துள்ளது. தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனை சர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்து, பிரசாந்த் மற்றும் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
தி.மலை: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். <


