News January 22, 2025

ஜன.24ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 24ஆம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 500க்கும் மேற்பட்ட வேலைகளுக்கான தேர்வு நடத்தவுள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் B.E/B.TECH வரை படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். ஆவணங்களுடன் www.tnprivatejobs.tn.gov.in தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் பாஸ்கரா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் (15.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 15, 2025

நாளை வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையம் செயல்படும்

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முறைத் திருத்தம் 2025 தொடர்பாக, படிவம் பூர்த்தி செய்யவும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.

News November 15, 2025

தி.மலை: ரயில்வேயில் 3058 காலியிடங்கள் அறிவிப்பு APPLY NOW!

image

தி.மலை மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்

error: Content is protected !!